திருவாரூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
திருவாரூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-27 16:36 GMT
கோப்பு படம்
திருவாரூர் கடைத்தெரு அரிசி கடைசந்து கவரிங் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த திருவாரூர் விஜயபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த குமார் சிங் என்பவரின் மகன் நாராயண சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர் .
மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் ஒன்பதாயிரத்து அறநூறு மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.