பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை பகுதியில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-29 02:41 GMT
கைது
திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் வசிக்கும் பெண் ஒருவரின் பெற்றோர் வெளி மாநிலம் சென்றுள்ளனர்.எனவே வீட்டில் அப்பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மேல் வீட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுனர் சுதாகர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.இது குறித்து பாளையங்கோட்டை காவல்துறையிடம பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆட்டோ ஓட்டுனர் சுதாகரை நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News