மங்கலம்பேட்டை: மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருத்தேர் திருவிழா

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருத்தேர் திருவிழா நடந்தது.

Update: 2024-05-23 07:10 GMT

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருத்தேர் திருவிழா நடந்தது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News