கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கல்லூரி மற்றும் காவேரிப்பட்டணம் தேசிய பசுமை படை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடினர்.

Update: 2024-03-06 06:27 GMT

கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கல்லூரி மற்றும் காவேரிப்பட்டணம் தேசிய பசுமை படை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடினர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். அரசு பெண்கள் கல்லூரி முதல்வர் உமா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் வள்ளி சித்ரா, முன்னிலை வகித்தனர். மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம், மனித சங்கிலி ஆகிய நடத்தப்பட்டன. கிருஷ்ணகிரி, பெத்ததாளப் பள்ளியில் நடந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்
Tags:    

Similar News