மாசி மக பலிகர்ம பூஜை

மயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமனோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்தனர்.

Update: 2024-02-25 07:14 GMT

முன்னோர்களுக்கு தர்பணம் 

 மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் வடக்கு கரையில் காலை முதலே 100க்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து பிண்டத்தை காவிரியில் கரைத்து வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News