மேலபத்தமடை முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா

மேலபத்தமடை முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.

Update: 2024-07-02 13:05 GMT

திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேலபத்தமடையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா இன்று (ஜூலை 2) நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News