பார் அசோசியேஷன் முன்னாள் தலைவருக்கு நினைவேந்தல் கூட்டம்

சேலம் பார் அசோசியேஷன் தலைவருக்கு நினைவேந்தல் கூட்டம். மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி.

Update: 2024-03-20 01:41 GMT

நினைவேந்தல் கூட்டம்

சேலம் பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் வக்கீல் பி.பரமசிவம் காலமானார். அவருக்கு நினைவேந்தல் கூட்டம் கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. பார் கவுன்சிலர் தலைவர் விவேகானந்தன், செயலாளர் நரேஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த வக்கீல்கள் சி.என்.மணி, கே.டி.ராஜன், ரகுநாதன், ஏ.மூர்த்தி, ஸ்ரீதர் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டு பரமசிவம் உருவப்படத்துக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News