எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-01-20 04:24 GMT

திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. 

திருவண்ணாமலை மத்திய மாவட்ட போளூர் சட்டமன்ற தொகுதி மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 107- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்.முன்னாள் அமைச்சர்,ஆரணி சட்டமன்ற உறுப்பினர்,கழக அமைப்பு செயலாளர் சேவூர்.S.இராமச்சந்திரன், தி,மலை மத்திய மாவட்ட கழக செயலாளர்,மு,போளூர் சட்டமன்ற உறுப்பினர்,Lஜெயசுதாலட்சுமிகாந்தன்ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்பு உரையாற்றினார்கள். மண்டகொளத்தூர் எம்ஜிஆர் திடலில் சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது நிகழ்வில், தி,மலை மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் ஆரணி சட்டமன்றத் தொகுதி கழக நிர்வாகிகள் போளூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் நகர ஒன்றிய பேரூராட்சி பிற நிர்வாகிகள் மாற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News