திண்டுக்கல் மாவட்டத்தில் 48 வார்டுகளிலும் பிரச்சாரம் தீவிரம் !

திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சக்கரபாணி பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-03-25 10:41 GMT

பிரச்சாரம்

திண்டுக்கல் திமுக கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 48 வார்டுகளிலும் பிரச்சாரம் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாடுகளும் திமுகவினர் ஓட்டு கேட்கும் பணிக்கு துவக்கி உள்ளனர். இதை அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று துவக்கி வைத்தார். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் மற்றும் பல தொகுதிகளில் வேட்பாளர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.இந்நிலையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் ஆதரித்து ஒட்டன்சத்திரம் பகுதியில் இன்று மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
Tags:    

Similar News