புதிய வாட்டர் நிலையத்தை அமைச்சர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட வாட்டர் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2024-02-08 14:47 GMT

புதிய வாட்டர் நிலையம் திறப்பு

செய்யாறு, திருவத்திபுரம் நகராட்சி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அருகில் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 2023-2024 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் ஏடிஎம் வாட்டர் நிலையத்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் நகர கழக செயலாளர் விஸ்வநாதன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், சேகர் ,கங்காதரன், ராஜலட்சுமி அண்ணாதுரை மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் கருணாநிதி நகர அவைத் தலைவர் பெருமாள் நகர துனை செயலாளர் மகேந்திரன், சதீஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News