தரைப்பாலங்களே இருக்காது என அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் தரைப்பாலங்களே இல்லாத நிலை உருவாகும் என பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.

Update: 2023-12-16 09:58 GMT

தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் தரைப்பாலங்களே இல்லாத நிலை உருவாகும் என பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒட்டன்சத்திரம், தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் தரைப்பாலங்களே இல்லாத நிலை உருவாகும், என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டியில் பழநி- தாராபுரம் நான்கு வழிச்சாலை திட்ட பணிகளை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2200 கி.மீ., நீளம் சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி 2021- -22 ல் 255 கி.மீ., நீளம் சாலை ரூ.2124 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 1.5 மீட்டர் அகலத்தில் பேவர் பிளாக் நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது என்றார்.
Tags:    

Similar News