போலியோ சொட்டு மருந்து முகாம் – எம்எல்ஏ ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்,செம்மஞ்சேரி பகுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Update: 2024-03-03 11:56 GMT
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ
தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று( 03/03/2024 ) செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்து,போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்..
Tags:    

Similar News