தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!

திருப்பத்தூர் அடுத்த திம்மனமுத்தூர் பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Update: 2024-06-05 09:37 GMT

திருப்பத்தூர் அடுத்த திம்மனமுத்தூர் பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திம்மனமுத்தூர் பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை இவரது மனைவி கண்ணகி வயது 55 இவர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அருகே உள்ள மரத்தில் உள்ள தேனீக்கள் பறந்து நான்கு புறம் சூழ்ந்து கொண்டு கொட்டியதில் மூதாட்டி அலறி அடித்துக் கொண்டு ஓடினார் கை கால் முகம் வீக்கத்துடன் இருந்த மூ தாட்டியைஅங்கு உள்ளவர்கள் மீட்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News