குழந்தையுடன் தாய் மாயம்

அரூர் அருகே குழந்தையுடன் மனைவி மாயம் கணவன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Update: 2024-03-30 01:25 GMT

மாயமான பெண்

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி நாட்டான் வளவு கத்திரிப்பட்டி சிட்டிலிங் சார்ந்த பகுதியில் காளியப்பன் என்பவரது மனைவி வெண்ணிலா இவருக்கு வயது 27 மற்றும் இவர்களது மகன் வசீகரன் ஆகிய இருவரையும் கடந்த ஒரு வாரமாக காணவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து இதுகுறித்து காளியப்பன் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் கோட்டப்பட்டி காவல் துறை வழக்கு பதிவு செய்து வெண்ணிலா மற்றும் வசீகரன் என இருவரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News