பள்ளத்தில் சிக்கிய மண் லாரி - போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-11-22 07:37 GMT
 பள்ளத்தில் சிக்கிய லாரி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எண்டியூர் பகுதியை சேர்ந்த பொன்னுரங்கன் என்பவர் நல்லாளத்தில் இருந்து லாரியில் பார் மண் ஏற்றிக் கொண்டு திண்டிவனம் ரோசனைபேட்டை அருகே சென்று கொண் டிருந்தார். அப்போது பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாத பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Tags:    

Similar News