எஸ்டிபிஐ கட்சியினரை பாராட்டிய மாநகராட்சி மேயர்

Update: 2023-12-20 07:33 GMT

எஸ்டிபிஐக்கு மேயர் பாராட்டு

நெல்லையில் கடந்த 17,18ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.இந்த நிலையில் பொதுமக்களை மீட்கும் பணியில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியினரை நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் வெகுவாக நேரில் பாராட்டினார்.
Tags:    

Similar News