கடையநல்லூரில் போஸ்டர்களை அகற்றிய நகராட்சி ஊழியர்கள்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து நகராட்சி ஊழியர்கள் அங்குள்ள போஸ்டர்களை அகற்றினர்.

Update: 2024-03-19 06:27 GMT
கடையநல்லூரில் போஸ்டர்களை அகற்றிய நகராட்சி ஊழியர்கள்
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நகராட்சி ஆணையர் உத்தரவுப்படி புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட புளியங்குடி, டி.என். புதுக்குடி, சிந்தாமணி பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை துப்பரவு பணி மேற்பார்வையாளர்கள் அண்ணாதுரை, திருமலைசாமி மற்றும் பொன்னுசாமி ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் உள்ள பாலங்களில் விளம்பரசெய்த சுகர்களில் வெள்ள வண்ணங்கள் பூசப்பட்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News