தர்மபுரியில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை

மதிகோண்பாளையம் அருகே பக்ரீத்தையொட்டி ஏராளமான இஸ்லாமியர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-17 05:05 GMT

தர்மபுரியில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பக்கிரித் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், பாலக்கோடு பொம்மிடி, தொப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதியிகளில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.மேலும் தருமபுரி மதிக்கோண்பாளையம் பகுதியில் ராமக்காள் ஏரி அருகே உள்ள ஈக்தா மைதானத்தில் இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் பக்கீர்த் பண்டிகையை கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அன்பை பறிமாறிக் கொண்டனர்
Tags:    

Similar News