நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வரவேற்பு

திருநெல்வேலியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாவை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Update: 2024-04-02 01:51 GMT

ஆரத்தி எடுத்து வரவேற்பு 

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஏப்.1) இரவு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்கள் வேட்பாளர் சத்யாவிற்கு ஆராத்தி எடுத்து வரவேற்றனர். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News