திருப்பூரில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம் அனுசரிப்பு

உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Update: 2023-12-21 08:36 GMT

திருப்பூரில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம் அனுசரிப்பு

விவசாயிகளுக்கான வேளாண் உரிமை இலவசம் மின்சாரம் பெற்று தருவதற்கு போராடி மறைந்த புலவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 39 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News