அவனியாபுரத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்

அவனியாபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் கதிரவன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்

Update: 2024-03-04 01:35 GMT

அவனியாபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் கதிரவன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்


மதுரை ( 03.02.24) மதுரை அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் "தேசிய போலியோ " சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடை பெற்றது. இதில் மதுரை 92. வது திமுக மன்ற உறுட்டினர் கருப்பசாமி, 100 வது வார்டு மதிமுகமாமன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொட்டு மருந்து வழங்கினர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெனிபர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News