கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு!

ஆரணி அடுத்த இரும்பேடு ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2024-04-27 08:20 GMT

ஆரணி அடுத்த இரும்பேடு ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ்.நகரில் உள்ள ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமையில் தேசிய அளவிலான கருத்தரங்கு எஸ்.பி.சி. கோலோக்கியம்-24 என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் வி.வினோத்குமார் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார் ‌.
Tags:    

Similar News