10ம் வகுப்பு பொதுதேர்வு - ஆர்வமுடன் எழுதிய மாணவர்கள்

நெல்லையில் இன்று நடைபெற்று வரும் 10ம் வகுப்பு பொது தேர்வை ஆர்வமுடன் மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

Update: 2024-03-26 06:08 GMT

பொது தேர்வு 

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வினை மாணவர்கள் இன்று (மார்ச் 26) ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி சந்திப்பு அருகில் உள்ள ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி, முருகன்குறிச்சி கதிட்ரல் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். இதனை ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News