உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு உழைப்பாளர்களுக்கு தனது மே தின வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-01 04:07 GMT

துணை மேயர் ராஜு

உழைப்பாளர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்த உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு இன்று (மே 1) வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தளராத உழைப்பால் தமிழகத்தை உயர்த்தி வரும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News