நெல்லையில் நூலகத்துறை அலுவலர் செயற்குழு கூட்டம்
நெல்லையில் நூலகத்துறை அலுவலர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-11 13:15 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நேற்று (ஜூன் 10) நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அகில முத்து குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பொதுநூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் முத்துராமலிங்கம்,
தென்காசி மாவட்ட மத்திய செயற்குழு குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.