கூட்டுறவு வங்கியின் புதிய கிளை துவக்கம்

வெள்ளக்கோவிலில் ஈரோடு மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

Update: 2024-03-15 12:03 GMT

வெள்ளக்கோவிலில் ஈரோடு மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் ரோடு அம்மன் காம்ப்ளக்ஸில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வெள்ளகோவில் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி உள்ளார்.
Tags:    

Similar News