புதிய சிமெண்ட் சாலை: பணியை துவக்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர்

Update: 2023-11-09 15:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா, கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் உள்ள பால்மடைப்பட்டியில் 15வது நிதி குழு மானியத் திட்டத்தில் அப்பகுதியில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது இன்று அதற்கான பணிகளை துவக்கி வைத்து, பணிகளின் செயல்திறன் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமா ராஜேந்திரன். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு துவக்க விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News