நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

சித்திரை மாத அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-05-07 08:30 GMT

ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாத அமாவாசை தினத்தையொட்டி, சுவாமிக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சொர்ண அபிஷேகமும் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அங்க வஸ்திரம் அணிவிக்கப்பட்டது.இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News