புத்தாண்டு : மின்னொளியில் ஜொலித்த மாதா ஆலயம்

செய்யாறு புனித வியாகுல அன்னை ஆலயத்தில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2024-01-02 01:50 GMT
மின்னொளியில் அன்னை ஆலயம் 
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னியது. சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
Tags:    

Similar News