புத்தாண்டு; சிறப்பு திருப்பலி

பாண்டியன்நகரில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

Update: 2024-01-01 06:54 GMT
பாண்டியன்நகரில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புத்தாண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் கலைக்கட்டு வந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடும் விதமாக சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது . ஜோசப் அடிகளார் தலைமையில் இந்த சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
Tags:    

Similar News