வடகிழக்கு பருவமழை பேரிடர் தகவலை தெரிவிக்க தொலைபேசி உதவி எண்கள்

டகிழக்கு பருவமழை பேரிடர் தகவலை தெரிவிக்க தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-12-04 08:47 GMT

வடகிழக்கு பருவமழை பேரிடர் தகவலை தெரிவிக்க தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுபாட்டு மையம் அமைக்கபட்டுள்ளது.

இந்த மையத்தினை தொடர்புகொள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 1077 என்ற எண்ணையும் மற்றும் 04329 228 709 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 93 84 05 62 31 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News