வடமாநில தொழிலாளர்களுக்கு உதவிய குழு

திருநெல்வேலியில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு உணவு கொடுத்து உதவினர்.

Update: 2024-04-30 06:59 GMT

திருநெல்வேலியில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு உணவு கொடுத்து உதவினர்.


திருநெல்வேலி கொண்டாநகரம் பேருந்து நிறுத்தம் அருகே குடிசை அமைத்து வட மாநில தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேற்று இரவு உணவு இல்லாமல் இருந்ததை தொடர்ந்து முகநூல் நண்பர்கள் குழு சார்பின் நேற்று (ஏப்.29) இரவு குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உணவினை வழங்கினார்.இதை பெற்று கொண்ட வட மாநில தொழிலாளர்கள் முகநூல் நண்பர்கள் குழுவினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
Tags:    

Similar News