ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கென 49 விடுதிகள் செயல்படுகின்றன.

Update: 2024-06-12 09:40 GMT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கென 49 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வரை, கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ.,, பாலிடெக்னிக் மாணவர்களும் சேர தகுதி உடையவர்கள். கல்லுாரி மாணவர்கள் ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News