உசிலம்பட்டி பட்டாசுக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

உசிலம்பட்டியில் உள்ள பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-10-23 08:39 GMT

பட்டாசு கடைகளில் ஆய்வு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உரிமம் பெற்ற பட்டாசுக் கடைகள் இயங்கி வருகின்றன.இந்த பட்டாசுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? இடவசதி பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா மற்றும் புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸ் உள்ளதா? என்பது குறித்தும் உசிலம்பட்டி வட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் இணைந்து உசிலம்பட்டியிலுள்ள ஒவ்வொரு பட்டாசுக்கடைகளிலும் ஆய்வு மேற்க்கொண்டனர்.

சீன பட்டாசுகளோ அளவுக்கதிமான வெடிமருந்து உள்ள பட்டாசு விற்க்கப்பட்டாNh மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டால் பட்டாசு உரிமம் ரத்து செய்யப்படும் என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News