ஆலங்குளத்தில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆலங்குளத்தில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

Update: 2024-03-23 02:43 GMT
ஆலங்குளத்தில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று இரவு நல்லூர் விலக்கில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஒன்றிய பொறியாளர் உமாதேவி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதில் கார், பைக், அரசு பேருந்து, லோடு வாகனங்களில் வருபவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி அனுப்பி வைக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் சோதனைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News