வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு.

Update: 2024-06-14 09:02 GMT

 வாய்க்கால் தூர்வாரும் பணி

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பண்டாரவடை பாசன வாய்க்கால் மற்றும் 2 பிரிவு வாய்க்கால்கள் 9 கிலோ மீட்டர் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கடந்த மாதம் தூர்வாரப்பட்டது.இந்த பணிகளை திருமருகல் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் சரவணன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்கலா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது பணி ஆய்வாளர் பாலசந்தர் மற்றும் பொதுபணித் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News