தேனி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி

தேனி அருகே பாம்பு கடித்து மூதாட்டி மரணம் - காவல் துறை விசாரணை.

Update: 2024-02-21 05:21 GMT

பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாலகிருஷ்ணாபுரம் சேர்ந்தவர் ராஜேஸ்வரி இவர் நேற்று தான் வளர்க்கும் ஆட்டிற்கு புல் அறுப்பதற்காக அருகில் உள்ள தனியார் பண்ணைக்கு சென்றார் அங்கு புல் அறுத்துக் கொண்டிருந்தபோது அவரை விஷப் பாம்பு கடித்தது அவரை அவரது கணவர் ஜெயபிரகாஷ் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து பார்த்தபோது ராஜேஸ்வரி இறந்ததாக அறிவித்தனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News