முதியவரின் உடல் தானம்

களக்காட்டில் இறந்த முதியவரின் உடல் தானம் செய்யப்பட்டது.

Update: 2024-05-01 10:26 GMT

களக்காட்டில் இறந்த முதியவரின் உடல் தானம் செய்யப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பெருமாள்‌ கோயில் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் மணி (75). இவர் உடல்நலக்குறைவால் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். முன்னதாக அவர் தனது உடலை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குமாறு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று (ஏப்.30) நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News