மூத்தோர் தடகள போட்டியை துவங்கி வைத்த பாளை எம்எல்ஏ

மூத்தோர் தடகள போட்டி

Update: 2024-02-02 06:58 GMT

மூத்தோர் தடகள போட்டி

தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று 02/02/24 துவங்கியது. இந்த போட்டியினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜீ ஆகியோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News