பழனி பங்குனித் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

பழனி மலைக்கோயிலின் உச்சி கோபுரத்தின் மீது நிலவு அருகே தெரிந்து ரம்மியாமாக காட்சியளித்தது. இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

Update: 2024-03-25 07:37 GMT

கோபுரத்தின் மீது நிலவு 

திண்டுக்கல் மாவட்டம் பழனி பங்குனித் திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை எடுத்து பழனி மலைக்கோயிலின் உச்சி கோபுரத்தின் மீது நிலவு அருகே தெரிந்து ரம்மியாமாக காட்சியளித்தது. இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
Tags:    

Similar News