வடலூரில் பாமக செயற்கை கூட்டம்

கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2024-02-22 02:10 GMT


கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.


கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வடலூரில் வருகின்ற 26.2.24 திங்கட்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை குறித்து பேசப்பட்டது.
Tags:    

Similar News