பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு வழங்கிய பேரூராட்சி தலைவர்

பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் சிற்றுண்டிஉணவு வழங்கினார்.

Update: 2024-04-21 08:32 GMT

உணவு வழங்கல் 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி திருப்பாலைத்துறை பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை ஆக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பால், பிஸ்கட், பழங்கள் ஆகிய சிற்றுண்டி உணவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா சக்திவேல் பாபநாசம் நகர காங்கிரஸ் தலைவர் பாலாஜி தொழிற்சங்க தலைவர் சித்தார்த்தன் இளைஞரணி செயலாளர் வினோத் வர்த்தக அணி செயலாளர் சுரேஷ் திமுக இளைஞர் பாசறை செயலாளர் சரண் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News