பழனி: போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்

பழனி நகராட்சி அலுவலகம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2024-05-09 06:16 GMT

பழனி நகராட்சி

பழனி நகராட்சி அலுவலகம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இன்று காலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மாலை நேரத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகளை அமைக்காமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News