திருநெல்வேலியில் மக்கள் நீதிமன்றம்

திருநெல்வேலியில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Update: 2023-12-10 15:42 GMT

மக்கள் நீதிமன்றம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 09/12/23 திருநெல்வேலி உள்ளிட்ட 10 வட்டங்களில் மொத்தம் 26 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொறுப்பு), மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பன்னீர்செல்வம் இதற்கு தலைமை தாங்கினார். இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,124 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.19.82 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.
Tags:    

Similar News