பெரணமல்லூர் பகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கும்பாபிஷேக அழைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வழங்கினர்

Update: 2024-02-16 04:27 GMT

கும்பாபிஷேக அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியில் குன்றின் மீது உள்ள முருகர் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு விழா குழுத் தலைவர் மூர்த்தி தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் அழைப்பு கொடுத்தனர். உடன் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் நகர செயலாளர் மூர்த்தி சேத்துப்பட்டு முன்னாள் ஒன்றிய பொருளாளர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News