மானூரில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் கைது

நெல்லை மாவட்டம் மானூரில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-08 00:42 GMT

பைல் படம்


நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த கொம்பையா என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தவறாக நடந்து கொண்ட கொம்பையாவை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News