கஞ்சா விற்பனை ஈடுபட்டவர் கைது

விருதுநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-26 12:10 GMT
கஞ்சா விற்பனை ஈடுபட்ட ஒருவரை கைது செய்த காவல்துறையினர்
விருதுநகர் கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவி. இவர் ஆத்து மேடு கருப்பசாமி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News