சங்கரன்கோவில் ஆவுடைபொய்கை தெப்பத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை மனு

சங்கரன்கோவில் ஆவுடைபொய்கை தெப்பத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை மனு

Update: 2024-04-23 06:39 GMT

 கோரிக்கை மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவிக நகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆவுடை பொய்கை தெப்பம் அசுத்தமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அதனை சுத்தம் செய்ய வேண்டி 25-வது வார்டு கவுன்சிலர் முப்புடாதி-யின் கணவர் காவல்கிளி நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி உடன் இருந்தார்.
Tags:    

Similar News