மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டம்; காங். பிரமுகருக்கு வீட்டுக்காவல்

சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு, கருப்பு கொடி காட்ட திட்டமிட்ட, நாகை காங்., பிரமுகர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-04 07:10 GMT

சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு, கருப்பு கொடி காட்ட திட்டமிட்ட, நாகை காங்., பிரமுகர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை வரும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை கண்டித்து கருப்பு கொடி போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தவுடன் இதையடுத்து நாகை கருப்பு கொடி போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு நடைபெற்றதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் , கட்சி தலைவர் அமிர்தராஜா வை அவரது நேற்று இரவிலிருந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News