மரக்கன்றுகள் நடும் விழா!

அறந்தாங்கியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Update: 2024-06-27 13:16 GMT

மரக்கன்று நடும் விழா

.

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி தாலுகாவில் கானாடு ஊராட்சியில் தமிழக அரசு அறிவித்த ஆங்காங்குமரக்கன்றுகள் நட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உத்தரவிட்டது அதன் பேரில் இன்றுகானாடுஊராட்சியில் சாலை ஓரத்தில் மணமேல்குடி வட்டாட்சியர் சேக் அப்துல்லா தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், முன்னிலையிலும் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர் அப்போது கூறிய வட்டாட்சியர் சேக் அப்துல்லா இந்த ஊராட்சியில் தான் முதன்முதலாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது இதை பின்பற்றி மணிமேல்குடி தாலுகாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நட உள்ளதாகவும் கூறினார் மரம் இருந்தால் மழை பெய்யும் என்று கூறினார் இந்நிகழ்வில் அனைத்து துறை அதிகாரிகளும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News